இலங்கை முகாமில் ஆய்வு
வத்தலக்குண்டு : இலங்கை அகதிகள் முகாமில் இலங்கை தமிழர் மறுவாழ்வு துறை ஆணையர் வள்ளலார் ஆய்வு மேற்கொண்டார்.
குறைகளை கேட்ட அவர் விரைவில் நிறை வேற்றித் தரப்படும் என உறுதி அளித்தார். 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
தோட்டனுாத்து முகாமில் உள்ள இலங்கை தமிழர்களையும் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
-
மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழுநிலவு மாநாடு பலத்தை காட்ட பா.ம.க., முடிவு
-
ஸ்டாலினுக்கு பதில் அரசு செயலர்களை பாராட்டினால் ஏற்றுக்கொள்வாரா? செல்லுார் ராஜு கேள்வி
Advertisement
Advertisement