கூடைப்பந்து அணிக்கு மே 14ல் வீரர்கள் தேர்வு
தேனி : தமிழக கூடைப்பந்து கழகம் சார்பில் 18 வயதிற்கு உட்பட்ட ஆடவர், மகளிர் அணிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் சென்னையில் ஜூன் 2 முதல் 10 வரை நடக்கிறது. தேனி மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில் மே 14 காலை 6:30 மணிக்கு நடக்கிறது. வீரர், வீராங்கனைகள் 2007 க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 94421 51345 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட செயலாளர் அஸ்வின்நந்தா தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
Advertisement
Advertisement