தற்கொலை
விருதுநகர் : விருதுநகர் வீரச்செல்லையாபுரம் டிராக்டர் ஓட்டுனர் மாரிமுத்து 37. இவர் தனியார் வங்கியில் ஒரு லட்சம் கடன் பெற்று 5 மாதம் வட்டி செலுத்தினார். தனியார் பைனான்ஸ், ஊரில் உள்ள சிலரிடம் மேலும் கடன் பெற்று டிராக்டர் வாங்கிய நிலையில் குடிக்கு அடிமையாகி கடனை செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் டிராக்டரை எடுத்துச் சென்றனர்.
அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் பிரச்னையில் ஈடுபட்டதால் அவரும் பிள்ளைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனமுடைந்த மாரிமுத்து சம்பவத்தன்று விஷம் குடித்து இறந்தார் ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
Advertisement
Advertisement