நாட்டுக்கு எதிராக பிரசாரம்; நடவடிக்கை துவக்கிய அரசு; டில்லி உஷ்ஷ்...

புதுடில்லி: எந்த ஒரு நாடும், மற்ற நாடுகளுடன் போருக்கு சென்றால், அந்தந்த நாடுகளின் பத்திரிகைகளும், அரசியல் தலைவர்களும், அரசை ஆதரிப்பதுதான் வழக்கம்.
ஆனால், இந்தியாவில் உள்ள ஒரு சில பத்திரிகைகள், நம் நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, 80,000 எக்ஸ் கணக்குகள் மற்றும் ஒரு இணையதளம் ஆகியவற்றை மத்திய அரசு முடக்கி உள்ளது.
சமூக வலைதளங்களில் இந்தியாவிற்கு எதிராக நம் நாட்டினர் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். 'இதை உள்துறை அமைச்சகம் மிகவும் கூர்ந்து கண்காணித்து வருகிறது. விரைவில், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; அதுவும், மிகவும் கடுமையான நடவடிக்கையாக இருக்கும். ஒரு பத்திரிகை நடக்காத ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாம்; பின் அதை நீக்கிவிட்டது' என்கின்றனர், உள்துறை அதிகாரிகள் வட்டாரம்.
வாசகர் கருத்து (10)
மணி - ,
11 மே,2025 - 10:26 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
11 மே,2025 - 09:57 Report Abuse

0
0
Reply
இளந்திரையன் வேலந்தாவளம் - ,
11 மே,2025 - 09:38 Report Abuse

0
0
Reply
hari - ,
11 மே,2025 - 09:17 Report Abuse

0
0
Reply
ramesh - ,
11 மே,2025 - 09:12 Report Abuse

0
0
Reply
Karthik - ,இந்தியா
11 மே,2025 - 08:36 Report Abuse

0
0
Reply
D Natarajan - CHENNAI,இந்தியா
11 மே,2025 - 08:20 Report Abuse

0
0
Reply
RAJ - dammam,இந்தியா
11 மே,2025 - 07:32 Report Abuse

0
0
Reply
ராஜ் - ,
11 மே,2025 - 07:20 Report Abuse

0
0
Reply
பாவா - ,
11 மே,2025 - 07:03 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
Advertisement
Advertisement