தொழில் நுட்ப மாதிரி கண்காட்சி
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் தொழில் நுட்பமாதிரி கண்காட்சி நடந்தது. முதல்வர் பெரியசாமிதலைமை வகித்தார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியை சித்தி ஷமீம் பாத்திமா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக தனியார், அரசுநிறுவனங்களில் பணிபுரியும் கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் அபிநயா, கண்ணதாசன், இப்ராஹிம் ரகமத்துல்லா, சுதீப், கிேஷார்குமார் உட்பட பலர்பங்கேற்றனர்.
கண்காட்சியில் மாணவர்கள் ஆராய்ச்சி படைப்புகள் காட்சிக்காகவைக்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சி படைப்பை சிறப்பு விருந்தினர்கள் தேர்வு செய்து பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
Advertisement
Advertisement