நிறுவன நாள் விழா
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை 41வது ஆண்டு தோற்றுவிப்பு நாள் விழாமற்றும் அழகப்பா பல்கலை அலுவலர்கள் தின விழா நடந்தது.
துணைவேந்தர் க. ரவி தலைமையேற்று பேசினார். முன்னாள் பதிவாளர் தண்டபாணி,அழகப்பா பல்கலை ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி சேகர் ராஜாராம், நிர்வாகப் பணியாளர்கள் சார்பில் உதவி தொழில்நுட்ப அதிகாரி கருணாநிதி உதவி பதிவாளர் முருகேசன் பேசினர். சிறப்பாக பணியாற்றிய ஆய்வகஉதவியாளர் ஷியாம் சுந்தருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
Advertisement
Advertisement