1008 திருவிளக்கு பூஜை

திருவாடானை : திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஆனிமுத்து கருப்பர் கோயில் திருவிழா மே 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
அஞ்சுகோட்டை, கரையக்கோட்டை, சுப்பிரமணியபுரம், பொட்டக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
Advertisement
Advertisement