துாய்மை விழிப்புணர்வு இயக்கம்
வேடசந்தூர்: வேடசந்தூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வாஸ் இன்ஸ்டிடியூட், வீகா பவுண்டேஷன் சார்பில் குடிநீர், சுகாதாரம் தொடர்பான 'என் ஊர், என் பெருமை, கிளீன் வேடசந்தூர்'எனும் தூய்மை விழிப்புணர்வு இயக்கம் நேற்று துவக்கப்பட்டது.
பேரூராட்சி தலைவர் மேகலா, துணைத் தலைவர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தனர்.
துண்டு பிரசுரம் மூலமாகவும், ஒலிபெருக்கி வாயிலாகவும் குப்பைகளை முறையாக பிரித்துக் கொடுத்தல் பற்றியும், குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுவது, எரிப்பது கூடாது குறித்தும் விளக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
Advertisement
Advertisement