சித்ரா பவுர்ணமிக்கு வள்ளி கும்மியாட்டம்

வேடசந்தூர்:நாகம்பட்டி ஊராட்சி குன்னம்பட்டியில் உள்ள ஸ்ரீ வீரதிம்மம்மாள் தசிரிவார் குல பங்காளிகள் கோயிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தீர்த்தக் காவடி மற்றும் பால்காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று தரிசனம் செய்தனர்.
குன்னம்பட்டி, நாகம்பட்டி காக்காதோப்பூர் தம்மனம்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, திப்பம்பட்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வேடசந்தூர் அய்யனார் கோயிலில் தப்பாட்டம், காவடி ஆட்டத்துடன் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது தசரிவார் குல பெண்களின் வள்ளி கும்மியாட்டம் நடந்தது. இன்று காலை கோயிலில் தீர்த்தம் தெளித்து, சிறப்பு பூஜை செய்து வழிபட உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
Advertisement
Advertisement