புற்றுமாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

புதுச்சேரி : புற்றுமாரியம்மன் கோவிலில், 4ம் ஆண்டு விழாவையொட்டி, பக்தர்கள் பால் குடம் ஊர்வலம் நடந்தது.
சுப்புராயபிள்ளை சத்திரம் கென்னடி நகர் புற்றுமாரியம்மன் கோவில் உள்ளது. 4ம் ஆண்டு, பால்குட விழா நேற்று நடந்தது. இவ்விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, 9:30 மணியளவில், வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்
-
தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
-
எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்!
-
போலீஸ் செய்திகள்...
Advertisement
Advertisement