முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் 2000-----2003ல் படித்த மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்தனர்.முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார்.ஓய்வுபெற்றபேராசிரியர் முருகேசன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் வரவேற்றார். வணிகவியல் துறைத் தலைவர் ஜெயக்கொடி, பேராசிரியர் சாந்தகுமார் பேசினர்.
53 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.அவர்கள்கூறுகையில் ''ஆண்டுதோறும் வசதியற்ற மாணவர்கள் இருவருக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடிவு செய்தோம். இந்தாண்டுஇருவருக்குவழங்கப்பட்டது'' என்றனர். முன்னாள் மாணவர் தேவசகாயம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
Advertisement
Advertisement