மான் மலையில் காட்டுத் தீ

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி மான் மலையில் நேற்று மாலையில் திடீரென காட்டுத் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அதன் பின்பு படிப்படியாக மலை முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.
இந்த மலை பகுதியின் அடிவாரத்தில் 500 மீட்டர் தொலைவில் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வத்தலக்குண்டு வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது : சமூக விரோதிகள் தீ வைத்து உள்ளனர். அதிக வெப்பம் காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்
-
தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
-
எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்!
-
போலீஸ் செய்திகள்...
Advertisement
Advertisement