மூலிகை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள மூலிகை முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு மூலிகை திருநீறு பூசிக்கொள்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும் என சித்தர் சுக்காம்பட்டி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவனடியார் திருக்கூட்ட அடியார்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
Advertisement
Advertisement