ஒருவர் மீது வழக்கு
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பி.சி.பி., நகர் சாலையில், வீடு கட்ட செங்கல் உள்ளிட்ட பொருட்கள் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்தன.
இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், செங்கல் வைத்திருந்த அரியாங்குப்பம் பெருமாள், 52, மீது, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
Advertisement
Advertisement