சாலை சீரமைப்பு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி : முதலியார்பேட்டை மக்கள் நகர், சுதானா நகர் விரிவு பகுதிகளில் சாலை மறுசீரமைப்பு பணிகளை சம்பத் எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்தறை, பொது சுகாதாரக் கோட்டம் சார்பில், முதலியார்பேட்டை மக்கள் நகர், சுதானா நகர் விரிவு பகுதிகளில் ரூ. 40.82 லட்சம் மதிப்பீட்டில் சாலையை மறுசீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
முதலியார்பேட்டை எம்.எல்.ஏ., சம்பத் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், பொது சுகாதாரக் கோட்ட செயற் பொறியாளர் கெஜலட்சுமி, உதவிப்பொறியாளர் சுந்தரி, இளநிலைப் பொறியாளர்கள் தணிகைவேல், தேவிபாரதி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
Advertisement
Advertisement