ரோட்டின் மையத்தில் பள்ளம் சீரமைக்க எதிர்பார்ப்பு

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமீப காலமாக ரோடுகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
சமீபத்தில் குமார் நகரில் இருந்து வளையங்காடு செல்லும் ரோட்டில் மாநகராட்சி பள்ளி அருகே ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டு, பின் சரி செய்யப்பட்டது. இச்சூழலில், வளையன்காடு அருகே உள்ள சாமுண்டிபுரம் ராஜீவ் நகர் 2 வது வீதி மேற்கு நால் ரோட்டில், திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய சூழல் உள்ளது. எனவே, உடனடியாக பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
Advertisement
Advertisement