முழு நிலவுக்கு ஆராதனை
காரியாபட்டி; காரியாபட்டி கணக்கனேந்தலில் சுயம்பு புத்துக்கோயிலில் சித்திரை மாத பவுர்ணமி, சித்திர குப்தரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை, 501 திரு விளக்கு பூஜை நடந்தது.
நாகம்மாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சித்ரா பவுர்ணமி முழு நிலவிற்கு சிறப்பு ஆராதனை கட்டப்பட்டது. காரியாபட்டி, ராமநாதபுரம், மதுரை, சிவகாசி, விருதுநகர், கமுதி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
Advertisement
Advertisement