15 நாளாக குடிநீர் கட்: கிராம மக்கள் அவதி
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 15 நாட்களாக குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் எஸ்.மாத்தூர் ஊராட்சி சொக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்ய மேல்நிலை தொட்டி உள்ளது. இத்தொட்டி மூலம் சொக்கலாம்பட்டி உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக பழுதை சீரமைத்து முறையாக குடிநீர் வினியோகிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.70 ஆயிரத்துக்கும் குறைவாக சரிந்த தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 சரிவு!
-
ஊட்டி மலர் கண்காட்சி இன்று துவக்கம்!
-
கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் திடீர் ரெய்டு
-
கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேர்!
-
மசோதா விவகாரத்தில் கெடு விதித்த உச்சநீதிமன்றம்; 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!
-
டில்லியில் புழுதிப்புயல்; திடீர் வானிலை மாற்றம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Advertisement
Advertisement