பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
போத்தனூர்; கோவை, போத்தனூர் அடுத்து கணேசபுரத்தை சேர்ந்தவர் பிரேமா; டெய்லரிங் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடையிலிருந்து வீட்டுக்கு ஸ்கூட்டரில், பொள்ளாச்சி சாலையில் வந்து கொண்டிருந்தார்.
ஈச்சனாரி அடுத்து தனியார் கல்லூரி அருகே, பின்னால் பைக்கில் வந்த இருவர், இவரது கழுத்திலிருந்த நான்கரை சவரன் தங்க நகையை பறித்து தப்பினர். பிரேமா புகாரில், சுந்தராபுரம் போலீசார் தப்பிய இருவரையும் தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.70 ஆயிரத்துக்கும் குறைவாக சரிந்த தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 சரிவு!
-
ஊட்டி மலர் கண்காட்சி இன்று துவக்கம்!
-
கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் திடீர் ரெய்டு
-
கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேர்!
-
மசோதா விவகாரத்தில் கெடு விதித்த உச்சநீதிமன்றம்; 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!
-
டில்லியில் புழுதிப்புயல்; திடீர் வானிலை மாற்றம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Advertisement
Advertisement