மின்மாற்றி தீப்பிடித்து இரண்டு பைக் நாசம்

வேளச்சேரி, வேளச்சேரி, காந்தி நகர் பிரதான சாலை, தண்டபாணி தெருவைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன், 36, ராஜேந்திரன், 35. இருவரும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, இவர்களது இருசக்கர வாகனங்களை, வீட்டை ஒட்டி உள்ள மின்மாற்றி அருகில் நிறுத்தினர். நள்ளிரவு, உயர் மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றியில் தீ பிடித்தது.
அதில் இருந்து தீ பரவியதால், இரண்டு இருசக்கர வாகனங்களும் தீ பிடித்து எரிந்தன. அக்கம் பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை மேலாண்மை திட்டம்; நான்கு மாவட்டங்களில் துவக்கம்
-
ராமேஸ்வரம் கடல் பகுதியில் பறந்த ட்ரோன்: உளவுத்துறை விசாரணை
-
கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு
-
அசைவ விருந்து சாப்பிட்ட ஒருவர் பலி; 28 பேர் 'அட்மிட்'
Advertisement
Advertisement