மாநகராட்சி கட்டட பணி கமிஷனர் நேரில் ஆய்வு
தாம்பரம், தாம்பரம் சானடோரியத்தில், 43.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மாநகராட்சி கட்டட பணிகளை, கமிஷனர் பாலச்சந்தர் நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கல்யாண் நகர், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 1.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளையும் பார்வையிட்டார்.
பீர்க்கன்காரணை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 60 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம், பெருங்களத்துார் தொடக்கப் பள்ளியில், 60 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகிய பணிகளையும், கமிஷனர் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
Advertisement
Advertisement