ஏப்ரல் ஏற்றுமதி 9 சதவீதம் உயர்வு

புதுடில்லி:நாட்டின் சரக்கு ஏற்றுமதி, கடந்த மாதம் 9.03 சதவீதம் அதிகரித்து, 3.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வர்த்தக பற்றாக்குறையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் இறக்குமதி 19.12 சதவீதம் உயர்ந்து, 5.52 லட்சம் கோடி ரூபாயாகவும்; வர்த்தக பற்றாக்குறை 2.25 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
இதனிடையே, அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஏப்ரலில் 27 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 71,500 கோடி ரூபாயாக இருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை மேலாண்மை திட்டம்; நான்கு மாவட்டங்களில் துவக்கம்
-
ராமேஸ்வரம் கடல் பகுதியில் பறந்த ட்ரோன்: உளவுத்துறை விசாரணை
-
கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு
-
அசைவ விருந்து சாப்பிட்ட ஒருவர் பலி; 28 பேர் 'அட்மிட்'
-
பூப்பறிக்க சென்ற 25 பெண்கள் வேன் கவிழ்ந்ததில் படுகாயம்
-
தோட்டத்து வீட்டில் கொள்ளை: முகமூடி திருடனுக்கு விழுந்தது வெட்டு
Advertisement
Advertisement