ப.வேலுாரில் விஷ்ணுபதி புண்ணிய கால ஆராதனை
ப.வேலுார்,ப.வேலுார், காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில், 500 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு வைகாசி 1ஐ முன்னிட்டு விஷ்ணுபதி புண்ணிய கால விழா நேற்று காலை 5:00 மணிக்கு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்வி நடந்தது.
பின் கோ பூஜை நடந்தது. 21 திரவியங்களால் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கலசாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை மேலாண்மை திட்டம்; நான்கு மாவட்டங்களில் துவக்கம்
-
ராமேஸ்வரம் கடல் பகுதியில் பறந்த ட்ரோன்: உளவுத்துறை விசாரணை
-
கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு
Advertisement
Advertisement