ஸ்ரீவில்லிபுத்துாரில் நாளை மின் குறைதீர் முகம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி செய்தி குறிப்பு:
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாக்களில் வசிக்கும் மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் பொருட்டு நாளை (மே 17) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00மணி வரை ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா கேட்டறிய இருப்பதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement