அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
பேரையூர்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஈஸ்வரன் 43. இவருக்கு கள்ளிக்குடி தாலுகா மறவபட்டி-காசிபுரம் ரோட்டில் விவசாய நிலம் உள்ளது. இதில் அனுமதி இன்றி வெடி பொருட்கள் தயாரித்து வந்தனர்.
மறவபட்டி வி.ஏ.ஓ சோனைக்கு கிடைத்த தகவலில் அவர் வில்லுார் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அங்குசென்று சோதனை செய்தபோது பட்டாசு தயார் செய்து கொண்டிருந்தனர்.
ஈஸ்வரன், விருதுநகர் மாவட்டம் அம்மன்கோவில்பட்டி புதுார் மாரிச்செல்வம் 25, ஆகிய இருவரை கைது செய்த போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி
-
இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்
-
அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநரிடம் விசாரணை
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
-
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைவு; இன்று ரூ.880 அதிகரிப்பு
Advertisement
Advertisement