போலீஸ் செய்தி ....
மனைவி மாயம் கணவர் புகார்
கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே சிங்கராஜபுரம் புதுக்கோடை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி 30, இவரது மனைவி ராதாமணி 20, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. மே 12 ல் ராதாமணி ஆதார் கார்டு பதிய வருஷநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது தானும் உடன் வருவதாக கருப்பசாமி தெரிவித்துள்ளார். வீட்டில் பார்த்த போது மனைவியை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லூரி மாணவர் மாயம்
கடமலைக்குண்டு: - வருஷநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் - மலர்க்கொடி, இவர்களது மகன் சுசீத்குமார் 19, தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக்கில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். மே 12 ல் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மாலையில் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தாய் மலர்கொடி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
மே 18ல் விண்ணில் பாயும் 101வது ராக்கெட்; திருப்பதியில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு
-
படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி
-
இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்
-
அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநரிடம் விசாரணை
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்