பட்டா கோரி உண்ணாவிரதம்
தேனி: வடவீரநாயக்கன்பட்டியை சுற்றி உள்ள 5 கிராமத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே சமத்துவ அம்பேத்கர் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதம் இருந்தனர்.
மாநில தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பழனிசாமி, ஐயப்பன், பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி
-
இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்
-
அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநரிடம் விசாரணை
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
-
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைவு; இன்று ரூ.880 அதிகரிப்பு
Advertisement
Advertisement