திருச்சியில் பேரணி திருமா அறிவிப்பு

திருச்சி : திருச்சியில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
பா.ஜ., அரசு மதச்சார்பின்மையை சிதைக்கும் வகையில், ஒட்டுமொத்தமாக அரசமைப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
வக்ப் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்துவதோடு, 'மதச்சார்பின்மையை காப்போம்' என, அறைகூவல் விடுக்கும் வகையில், திருச்சியில், மே, 31ம் தேதி, பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதச்சார்பின்மை மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மே 18ல் விண்ணில் பாயும் 101வது ராக்கெட்; திருப்பதியில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு
-
படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி
-
இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்
-
அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநரிடம் விசாரணை
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
Advertisement
Advertisement