இந்தியா வல்லரசாகும் நாள் தொலைவில் இல்லை

தமிழகத்தில் பண்ணை வீடுகளில் வசிக்கும் மக்களை கொலை செய்து, கொள்ளை அடிப்பது வழக்கமாக உள்ளது. நெல்லை அருகே காங்., மாவட்ட தலைவர் கொலை, திருப்பூர், சென்னிமலை, சிவகிரியில் நடந்த முதியோர் கொலை சம்பவங்களில் ஒரு துளி கூட ஆதாரத்தை கண்டறியவில்லை.
தமிழக அரசால் முடியாதென்றால், சி.பி.ஐ., விசாரணைக்கு விட்டிருக்கலாம். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த, 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றியால், 140 கோடி இந்தியர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மூலம், இந்திய மக்களுக்கு, இனி வரும் காலம் நல்ல காலமாக அமையும்.
இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என்பதை, சிந்துார் வெற்றி காட்டுகிறது. இந்தியா வல்லரசாக அறிவிக்கப்படும் நாள் நெருங்கி விட்டது.
-வாசன்,
தலைவர், த.மா.கா.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மே 18ல் விண்ணில் பாயும் 101வது ராக்கெட்; திருப்பதியில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு
-
படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி
-
இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்
-
அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநரிடம் விசாரணை
-
டில்லியில் சரிந்து விழும் நிலையில் 4 மாடி கட்டடம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்
-
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
Advertisement
Advertisement