4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்

சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அண்மையில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 18 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே 17) 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
நிதித்துறை தொடர்பான 4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தற்போது 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த நிலையில், மேலும் 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது.
வாசகர் கருத்து (1)
mohanamurugan - panruti,இந்தியா
17 மே,2025 - 12:25 Report Abuse

0
0
Reply
மேலும்
-
டாஸ்மாக் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றணும்: அன்புமணி வலியுறுத்தல்
-
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; உயிர் தப்பிய நோயாளிகள்!
-
புனே வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் 2 ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிக்கினர்!
-
தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீஹார் மாணவி; குவிகிறது பாராட்டு!
-
பா.ம.க.,வில் நெருக்கடிக்கு சுமுக தீர்வு வரும்: ஜி.கே.மணி நம்பிக்கை
-
பெண் கொலை: போலீசார் விசாரணை
Advertisement
Advertisement