காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
வாழப்பாடி: ஆத்துாரை சேர்ந்த சங்கர் மகன் நவீன்குமார், 25. டி.எம்.இ., முடித்த இவர், தண்ணீர் கேன் போடும் வேலை செய்கிறார்.
நரசிங்கபுரத்தை சேர்ந்த, பெரியண்ணன் மகள் ராமஸ்ரீ, 20. பி.சி.ஏ., படித்துள்ளார். இருவரும் காதலித்தனர். இது பெண் வீட்டினருக்கு தெரியவர, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இரு வீட்டினரை அழைத்து போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
Advertisement
Advertisement