சாலையில் ஓடும் கழிவுநீர் பாலம் கட்ட கோரிக்கை
பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், கிழக்கு பகுதி சர்வீஸ் சாலையோரம் நிலவாரப்பட்டி ஊராட்சியில், தலைமலை கரடு அடிவாரம், இருசாயி அம்மன் கோவில் தெரு உள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சர்வீஸ் சாலையில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'தனியார் மருத்துவமனை - இருசாயி அம்மன் கோவில் தெரு சந்திக்கும் இடத்தில், சர்வீஸ் சாலையோரம் நெடுஞ்சாலைத்துறையினர் சிறுபாலம் கட்ட வேண்டும். அதன் வழியே கழிவுநீரை கால்வாயில் விட வேண்டும். ஏற்கனவே உள்ள கழிவுநீர் கால்வாயை துார்வாரி ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும். இதன்மூலம் சாலையில் கழிவுநீர் ஓடுவதை தவிர்க்கலாம்' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
Advertisement
Advertisement