நகராட்சி அலுவலகம் அருகே மின்விளக்கு இல்லாத அவலம்
இடங்கணசாலை: இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தில் இருந்து, கே.கே.நகர் செல்லும் சாலையில், 1 கி.மீ.,க்கு, இரு தெரு விளக்குகள் மட்டும் உள்ளன. இச்சாலை வழியே, இளம்பிள்ளை, கே.ஆர்.தோப்பூர் செல்வோர், எந்த நேரமும் பயன்படுத்து கின்றனர்.
ஆனால் இரு விளக்குகள் மட்டும் உள்ளதால், இரவில் அடிக்கடி விபத்து சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவியர், வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள், இரவில் நடந்து செல்லும் போது பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வழிப்பறி சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், நகராட்சி அதிகாரிகள், போதிய எண்ணிக்கையில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
Advertisement
Advertisement