அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கரூர்: கரூரில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பரிசு வழங்கினார்.

கரூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி பரிசு வழங்கும் விழா, கரூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தலைமை வகித்து, அரசு பள்ளி-களை சேர்ந்த நான்கு மாணவ, மாணவியர், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மூன்று மாணவியர் மற்றும் தனியார் பள்ளி-களை சேர்ந்த, 16 பேர் என மொத்தம், 23 பேருக்கு பரிசு வழங்-கினார்.

Advertisement