ரேஷன் கடை கட்டித்தர மக்கள் வலியுறுத்தல்
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், நான்கு ரேஷன் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும், 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். அரவக்குறிச்சி பேரூராட்சிக்-குட்பட்ட கொத்தப்பாளையம் ஐந்து கி.மீ., துாரமும், கரடிபட்டி இரண்டு கி.மீ., துாரமும் உள்ள நிலையில், அரவக்குறிச்சிக்கு வந்து ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். வயதானவர்கள், பெண்கள் ரேஷன் கடைக்கு வந்து, பொருட்-களை வாங்கி செல்வதற்குள், அசதி ஏற்பட்டு விடுகிறது.
எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதி, கரடிப்பட்டி, கொத்தப்பாளை-யத்திற்கு ஒருங்கிணைந்த ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக யாக சாலைக்கு முகூர்த்தக் கால்
-
அமைதிப்பேச்சு தோல்வி; உக்ரைன் மீது மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது ரஷ்யா!
-
ஜுலை 1ம் தேதியில் இருந்து மீண்டும் மின்கட்டண உயர்வா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
-
ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்
-
பீட்டா மீன்கள் துள்ளாத மனமும் துள்ளும்!
-
குடும்பத்தில் அனைவருக்கும் 'ஓகே' வா? அப்ப வாங்கிடுங்க!
Advertisement
Advertisement