ஜோஸ் ஆலுக்காஸில் திருமண நகை திருவிழா
சென்னை:ஜோஸ் ஆலுக்காஸ், திருமண நகைகளுக்கான சிறப்பு சலுகைகளுடன், 'சுப மாங்கல்யம்' திருமணநகை திருவிழாவை அறிவித்துள்ளது.
இந்த சீசனில் சிறப்பு சலுகையாக, தங்கம் வாங்கும் போது, அதே எடைக்கு நிகரான வெள்ளி இலவசமாக வழங்கப்படும். மேலும், பழைய நகைகளை 'எக்ஸ்சேஞ்' செய்யும் போது, எப்போதும் இல்லாத, பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. தங்க நகைகளுக்கு சேதாரத்தில், 30 சதவீதம் தள்ளுபடி, வைர நகைகளுக்கு, 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், பிளாட்டினம் நகைகளுக்கு, சேதாரத்தில், 15 சதவீதம் தள்ளுபடி, வெள்ளி நகைகளுக்கு சேதாரம் இல்லை என்ற சலுகையும் வழங்கப்படுகிறது.
இது குறித்து, ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத் தலைவர், ஜோஸ் ஆலுக்காஸ் கூறுகையில், ''ஒவ்வொரு சீசனிலும் ஜோஸ் ஆலுக்காஸில் அதிநவீன நகைகளையும், வாடிக்கையாளர்கள் தம் பணத்திற்கு சிறந்த மதிப்பை பெறக்கூடிய சலுகைகளையும், எப்போதும் முடிந்த வரை வழங்க முயற்சிக்கிறோம். இந்த சீசனிலும் அதேபோல் வழங்கி இருக்கிறோம்'' என்றார்.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு
-
முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்
-
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
கேரளாவில் தொடரும் கனமழை; 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
-
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!