காவல் துறையினருக்கு பேட்மிட்டன் போட்டி
புதுச்சேரி: இந்திய ரிசர்வ் பட்டாலியன் சார்பில், பிட் இந்தியா கேம்பியன் மூலம் பேட்மிட்டன் போட்டி நடந்தது.
புதுச்சேரி காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி, இந்தியா ரிசர்வ் பட்டாலியன் காவல்துறையினருக்கு, பேட்மிட்டன் போட்டி இ.சி.ஆரில் உள்ள பேட்மிட்டன் அகாடமியில் நடந்தது.
போட்டியினை சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, துணை காமண்டண்ட் சுபாஷ், தலைமை தாங்கினர். உதவி காண்டன்ட் ராஜேஷ், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில், 30க்கும் மேற்பட்ட ஐ.ஆர்.பி.என். போலீசார் பங்கேற்றனர். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டியின் மூலம் ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு மன அழுத்தம் குறையும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்
-
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
கேரளாவில் தொடரும் கனமழை; 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
-
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!
Advertisement
Advertisement