எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி சாதனை

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மண்ணரையில் உள்ள எஸ்.கே.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொது தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளி மாணவி அனுஷ்கா, 484 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், ஜஸ்மிதா, 483 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், ஜெனிதா, 477 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். சமூக அறிவியல் பாடத்தில் மாணவி ஒருவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். 450 மதிப்பெண்ணுக்கு மேல் ஏழு மாணவர்களும், 400 மதிப்பெண்ணுக்கு மேல் எட்டு மாணவர்களும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் மாணிக்கராஜ், செயலாளர் நிஷா, முதல்வர் கோபிநாத் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு
-
முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்
-
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
கேரளாவில் தொடரும் கனமழை; 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
-
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement