டூவீலர் திருட்டு
தேனி: சிவராம் நகர் சந்திரமுத்து 58. இவர் தேனி நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் கடை நடத்தி வருகிறார்.
இவர் தனது டூவீலரை மே 5 முதல் 20 வரை கடை அருகே நிறுத்திவிட்டு, வெளியூர் சென்றுவிட்டார். பின் மே 20ல் தேனிக்கு திரும்பியபோது, டூவீலரை காணவில்லை. புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வைகாசி சதய விழாவில் திருக்கல்யாண வைபவம்
-
சிவகங்கை கிரஷர் குவாரி விபத்து; பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு
-
அமெரிக்காவுடன் மோதலா? இல்லை என்கிறார் இஸ்ரேல் பிரதமர்
-
நான் தான் செய்தேன்: மீண்டும் வர்த்தகத்தை மேற்கோள் காட்டி டிரம்ப் பேச்சு!
-
தமிழகம், புதுச்சேரியில் 27 வரை மிதமான மழை
-
கைதிகளிடம் ஜாதி கேட்கக்கூடாது என்ற உத்தரவு சாதகமா, பாதகமா? சிறை காவலர்கள் சொல்வது என்ன
Advertisement
Advertisement