காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி

கோவை: கோவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு டேம் இடது கரை. தமிழக -கேரள எல்லையில் உள்ள இந்தப்பகுதியில் இன்று அதிகாலை 3:00 மணிக்கு வந்த ஒற்றை யானை வீட்டில் தூங்கி கொண்டிருந்த மேரி,77, என்ற மூதாட்டியை மிதித்து கொன்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருடன் வீட்டில் தங்கியிருந்த தெய்வானை 75 என்பவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மே 24,25,26 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!
-
தமிழகத்தில் பறவைகள் பல விதம்; கணக்கெடுப்பில் சுவாரஸ்ய தகவல்!
-
தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; நயினார் நாகேந்திரன் விருப்பம்
-
நடிகர் சல்மான் கான் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கைது
-
தி.மு.க., அரசின் தோல்வியால் ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிப்பதா? அன்புமணி காட்டம்
-
உளவாளி யுடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் போலீஸ் காவல் நீட்டிப்பு
Advertisement
Advertisement