டிரைவர் மர்மச்சாவு
சேலம்,சேலம், கருப்பூர் கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 45. டிரைவராக பணியாற்றினார்.கருத்து வேறுபாடால் மனைவி பிரிந்து சென்ற நிலையில் தனியே வசித்தார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து, கதவை உடைத்து பார்த்தபோது ராமகிருஷ்ணன் இறந்து கிடந்தார்.
மக்கள் தகவல்படி, கருப்பூர் போலீசார் வந்து விசாரித்தனர்.
போலீசார் கூறுகையில், 'ராமகிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா, வேறு ஏதும் மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடக்கிறது' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாய் சுதர்சன், கருண் எதிர்பார்ப்பு: இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில்
-
ஆபரேஷன் சிந்தூர் : இந்தியாவுக்கு ஜெர்மனி ஆதரவு
-
இங்கிலாந்து பவுலர்கள் அசத்தல்: 265 ரன்னுக்கு சுருண்டது ஜிம்பாப்வே
-
வெள்ளி வென்றார் ரைசா * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்...
-
ஓய்வு பெறுகிறார் மாத்யூஸ்
-
'மேட்ச் ரெப்ரி' ஸ்ரீநாத்: உலக டெஸ்ட் பைனலுக்கு
Advertisement
Advertisement