மளிகை கடையில் ரூ.8,000 திருட்டு
சேலம், ஆட்டையாம்பட்டி அருகே ராக்கிப்பட்டி, சேர்வாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கமணி, 64. அதே பகுதியில் மளிகை கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிச்சென்றார். நேற்று காலை வந்தபோது, ஒரு பக்க ஷட்டர் திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது
கல்லா பெட்டியில் இருந்த, 8,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. தங்கமணி புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாய் சுதர்சன், கருண் எதிர்பார்ப்பு: இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில்
-
ஆபரேஷன் சிந்தூர் : இந்தியாவுக்கு ஜெர்மனி ஆதரவு
-
இங்கிலாந்து பவுலர்கள் அசத்தல்: 265 ரன்னுக்கு சுருண்டது ஜிம்பாப்வே
-
வெள்ளி வென்றார் ரைசா * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்...
-
ஓய்வு பெறுகிறார் மாத்யூஸ்
-
'மேட்ச் ரெப்ரி' ஸ்ரீநாத்: உலக டெஸ்ட் பைனலுக்கு
Advertisement
Advertisement