மண் கடத்திய 2 பேர் கைது மினி லாரிகள் பறிமுதல்
சேலம், சேலம், கந்தாஸ்ரமம் அருகே கோம்பைக்காட்டில், அம்மாபேட்டை போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது மினி லாரியில் கிராவல் மண் கடத்திக்கொண்டிருந்த, மாசிநாயக்கன்பட்டி, வரகம்பாடியை சேர்ந்த தீபன்குமார், 25,
உடையாப்பட்டி, மேட்டுத்தெரு முருகன், 55, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, 4 யுனிட் கிராவல் மண்ணுடன், இரு மினி லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை மாலை பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!
-
பாக்.,கில் ராணுவ ஆட்சியாளர்களை ஆதரித்த ஐரோப்பிய நாடுகள்: ஜெய்சங்கர்
-
தமிழை உயிர்ப்புடன் வைத்திருங்கள்; சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் அன்புக்கட்டளை
-
தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்திக்கும் பிரதமர்
-
கோடாவில் மாணவர்கள் தற்கொலை ஏன்: சுப்ரீம் கோர்ட் கேள்வி
Advertisement
Advertisement