வீடு முன் பைக் திருட்டு
சேலம், சேலம், இரும்பாலை சாலை, முருங்கப்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன், 44. இவர் கடந்த, 15 இரவு, வீடு முன், ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம்
அவர் அளித்த புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: டில்லியில் வங்க தேசத்தினர் 121 பேர் கைது
-
நாளை மாலை பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!
-
பாக்.,கில் ராணுவ ஆட்சியாளர்களை ஆதரித்த ஐரோப்பிய நாடுகள்: ஜெய்சங்கர்
-
தமிழை உயிர்ப்புடன் வைத்திருங்கள்; சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் அன்புக்கட்டளை
-
தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்திக்கும் பிரதமர்
Advertisement
Advertisement