கோவூர் கோவில் குளம் ரூ.5 கோடியில் சீரமைப்பு
குன்றத்துார், :குன்றத்துார் அருகே கோவூரில், 1.42 ஏக்கர் பரப்பளவில் விநாயகர் கோவில் குளம் உள்ளது. இந்த குளம், பராமரிப்பின்றி கழிவுகள் கலந்து துார்ந்தது. குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில், 4.98 கோடி ரூபாய் மதிப்பில், குளத்தை சீரமைக்க திடமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் அன்பரசன், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று குளத்தை சீரமைக்கும் பணிகளை துவக்கி வைத்தனர். இதில், அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை மாலை பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!
-
பாக்.,கில் ராணுவ ஆட்சியாளர்களை ஆதரித்த ஐரோப்பிய நாடுகள்: ஜெய்சங்கர்
-
தமிழை உயிர்ப்புடன் வைத்திருங்கள்; சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் அன்புக்கட்டளை
-
தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்திக்கும் பிரதமர்
-
கோடாவில் மாணவர்கள் தற்கொலை ஏன்: சுப்ரீம் கோர்ட் கேள்வி
Advertisement
Advertisement