பெண் தற்கொலை
ஆயக்குடி: மேற்கு ஆயக்குடியை சேர்ந்தவர் ராம்குமார் மனைவி நதியா 25. பழநி பகுதி தனியார் நகைக்கடையில் பணிபுரிகிறார். வீட்டில் துாக்கிட்டு இறந்தார்.
நதியா குடும்பத்தினர் புகாரின் பேரில் ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர். இதோடு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில் ஆர்.டி.ஓ.,வும் விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வட கிழக்கு மாநிலங்களில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு; முகேஷ் அம்பானி அறிவிப்பு
-
அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள்; சீமான் கிண்டல்
-
ஆன்லைன் சூதாட்ட விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
-
உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பெருமிதம்!
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்
Advertisement
Advertisement