இன்று இனிதாக ... (24.05.2025) புதுடில்லி
ஆன்மிகம்
* சனி மஹா பிரதோஷ பூஜை, ருத்ரா அபிஷேகம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா.
பொது
* உலக செவிலியர் தினம், விருது வழங்கும் விழா, நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, இடம்: ஜாக்கிரந்தா அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஆபரணக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பஞ்சாபி பாக் கிளப், ரிங் ரோடு, பஞ்சாபி பாக், புதுடில்லி.
* லைட் அண்ட் கலர் பயிற்சி முகாம், ஏற்பாடு: கிரண் நாடார் மியூசியம், நேரம்: காலை 11:00 மணி, இடம்: சிட்டி மால், சாகேத், புதுடில்லி.
* ஆட்டோமேஷன் மற்றும் இயந்திர கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
* 'இன்னோ மெட்ரோ - 2025' ரயில்வே தொழிற்சாலை மற்றும் உபகரண கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
* கோடைகால பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மாரீஸ் சென்டர், 46வது செக்டார், குருகிராம், ஹரியானா.
* இந்திய சினிமா கொண்டாட்டம், நேரம்: காலை 10:30 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.
மேலும்
-
பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியது என்ன: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
பாக்., செயலால் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு: மத்திய வெளியுறவு அமைச்சகம்
-
பி.எப்., வட்டி விகிதம் 8.25 சதவீதமாக மீண்டும் நிர்ணயம்; 7 கோடி பேருக்கு பயன்
-
சூழ்நிலை மாறும், கவலை வேண்டாம்: காஷ்மீரில் ஆறுதல் கூறிய ராகுல்
-
பயங்கர மன உளைச்சல், தூக்கம் வரவில்லை; தலைவர் பதவி பறிப்பு குறித்து அன்புமணி வேதனை
-
பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு