ஜி.எச்.,ல் காப்பர் கம்பி திருட்டு
ஈரோடு, ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் உள்ளது. இங்கு ஆக்சிஜன் வாயு செல்வதற்காக பொருத்தப்பட்டிருந்த காப்பர் கம்பி,
நேற்று முன்தினம் திருட்டு போனது. அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர். கம்பியின் மதிப்பு, 10,000 ரூபாயாகும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
-
ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
Advertisement
Advertisement