12மணி நேர யோகாசனம் மாணவன் உலக சாதனை

ஆனைமலை : ஆனைமலை அருகே, 12 மணி நேரம் யோகாசனம் செய்து மாணவர் அசத்தினார்.
உடுமலை மரகதம் யோகாலயத்தின் ஒருங்கிணைப்பில், ைஹரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தக முயற்சி, ஆனைமலை அருகே தனியார் மஹாலில் நடந்தது.
அதில், கல்லுாரி மாணவர் ஹரிகவுசிக் தொடர்ந்து, 12 மணி நேரம் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தார். இந்த நிகழ்வை ஆனைமலை தி.மு.க., ஒன்றிய செயலாளர் யுவராஜ் துவக்கி வைத்தார். தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்து பேசினார்.
யோகா ஆசிரியர் குணசேகரன் கூறுகையில், ''இதுபோன்ற சாதனைகள், இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கையும், ஒழுக்கம், பண்பாட்டையும் வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்
Advertisement
Advertisement