பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
கோவைல : ரத்தினபுரி பகுதியில் பூட்டிய வீட்டில், அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 63; கோவை, ரத்தினபுரியில் தங்கியிருந்து 'வாட்ச்மேனாக' பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜான் என்பவர், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள, பால்ராஜின் அண்ணன் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தார்.
வெங்கடேசன் பால்ராஜ் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பால்ராஜ் படுக்கையில் உடல் அழுகிய நிலையில் கிடந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் பால்ராஜின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பல கோடி ரூபாய் நிதி மோசடி; இந்தியரை நாடு கடத்தியது அமெரிக்கா!
-
இளைஞர்கள் 134 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: சீமான்
-
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
Advertisement
Advertisement